~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ன்னை!!!!!!!!!!



காதலர் தின ஸ்பெஷல் கவிதை






திண்ணையில் உட்கார்ந்து கொண்டு
பார்த்தேன் எதிர்வீட்டு பெண்ணை
எரித்துவிடுவது போல
பார்த்தாள் என் கண்ணை
தலை தூக்கி பார்த்தேன் விண்ணை
முகத்தை அசிங்கம் பண்ணியது
பறக்கும் அன்னை
சிரிப்பு சத்தம் கேட்டு
பார்த்தேன் அந்த பெண்ணை
முகத்தை அலம்புடா வெண்ணை
என்றாள் என்னை!!!


With Love
Romeo ;)

19 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

உமது பாட்டில் சொற்குற்றம் பொருட்குற்றம் எதுவுமே இல்லை! உங்களுக்காக ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது; (அடுத்த ஆடித்தள்ளுபடியில் ஆயிரம் வாட்ஸ் பல்பு வாங்கவும்!) வாழ்த்துக்கள்!

 

//பறக்கும் அன்னை//

அன்னை என்ற சொல் எதை குறிக்கிறது!?

 

நல்லா புரியுதே , ஸோ இது கவிதையில்ல.
நல்ல முயற்சி நண்பா,
ஓட்டுக்கள் போட்டாச்சு

 

@ சேட்டைக்காரன்
ஏற்கனவே கரண்ட் பில் எத்திடாங்க இதுல ஆயிரம் வாட்சா!!! தாங்காது மக்கா தாங்காது

@Sangkavi
ஓட்டிங்க பாஸ் .. ஹி ஹி ஹி

@வால்பையன்
தாய் பறவை தான் அப்படி எழுதி இருக்கேன். "ன்னை" அல்லது "ண்ணை" இதுல வரா மாதிரி இருக்கனும்ன்னு

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
அதான் லேபல்லையே போட்டேன் தல கொடுமைன்னு..

 

நல்லா இருக்கு..,

 

சந்தம் பொருந்தும் கவிதை ......அன்னை ......? அன்னமா?பறக்குமா? இதெல்லாம் கேட்க கூடாதா..?.சரி முயற்சிக்கு நன்றி.

 

//வால்பையன் said...
அன்னை என்ற சொல் எதை குறிக்கிறது!?//

//||| Romeo ||| said...
@வால்பையன்
தாய் பறவை தான் அப்படி எழுதி இருக்கேன். "ன்னை" அல்லது "ண்ணை" இதுல வரா மாதிரி இருக்கனும்ன்னு //


அன்னப் பறவையோட திரிபுன்னு சொல்லியிருந்தா நீங்க கவிஞர்னு நான் ஒத்துக்கிட்டிருப்பேன்

 

"ரோமியோ" வுக்கே இந்த நிலைமையா? சரியா போச்சு.



(voted)

 

mudiyala romeo........innum ungakitta irunthu neraya ethirpakkurom..

 

அந்த காக்காவுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும்.

 

நண்பா டி. ஆரை கூப்பிடுவோமா மெட்டு போட்டு பாட்டு பாட? :))

 

காதலர் தினம்னு அழுவாச்சி கவிதை எழுதாம ? :) சிரிப்பு கவிதை எழுதியதற்கு நன்றி.

 

@ நாடோடி
நன்றி பாஸ்

@நிலாமதி
நன்றி அக்கா

@சங்கர்
கவிங்கரா சங்கரா இது எல்லாம் ஓவர் பா. நான் எதோ காமெடிக்கு எழுதுறேன்.

@Chitra
என்னங்க பண்றது யானைக்கும் அடிசறுக்கும்..

@மயில்ராவணன்
கண்டிப்பா இதை விட செம மொக்கை வரும் பாஸ்.

@பித்தனின் வாக்கு
என்ன ஒரு நல்ல எண்ணம் பாஸ் உங்களுக்கு.

@மோகன் குமார்
ஏன் பாஸ் இந்த கொலைவெறி ??

@பின்னோக்கி
நன்றி பாஸ் .

 

கவிதை சரியான மொண்ணை! (நானும் ரைமிங்கா யோசித்தேன். வேற வார்த்தை கிடைக்கலை! ஸாரி! :)

 

அய்யய்யோ டி.ஆர் கூட சேந்துட்டீங்க போல...

 

கவிதை முயற்சி மயக்கியது என்னை...
மயங்கிய இடம் சென்னை...

 

@கிருபாநந்தினி
அட இதுக்கு ஏன் சாரி எல்லாம். நானே லேபல்ல கொடுமைன்னு போட்டு இருக்கேன்.

@புலவன் புலிகேசி
அப்படி எல்லாம் இல்லை பாஸ் பயபடாதிங்க.

@ஸ்ரீராம்
என்னையை விட மொக்கை போடுகிறவர்களை எனது ஏரியாவில் அனுமதிப்பதுயில்லைன்னு முதல்ல ஒரு போர்டு வைக்கணும்.

 

இப்போ நான் கவிதை "நன்று romeo "ன்னு பின்னூட்டம் போடவா? இல்லை "நன்று ண்ணை"ன்னு போடவா? he he..