tag:blogger.com,1999:blog-8279665208310158676.post919080712866596553..comments2023-07-06T17:30:17.103+05:30Comments on ~~ROMEO~~: புத்தக சந்தையில் பதிவர்கள் சந்திப்புRomeoboyhttp://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8279665208310158676.post-75346794195791016362010-01-13T12:21:38.043+05:302010-01-13T12:21:38.043+05:30போட்டோக்கள் அருமை.. ரோமியோ..போட்டோக்கள் அருமை.. ரோமியோ..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-56013397046445723092010-01-12T18:34:56.738+05:302010-01-12T18:34:56.738+05:30@ கலையரசன்
:D நானும் ஸ்மைலி போட்டேன்@ கலையரசன் <br /><br />:D நானும் ஸ்மைலி போட்டேன்Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-52716206454670906222010-01-12T16:28:16.410+05:302010-01-12T16:28:16.410+05:30@ யுவகிருஷ்ணா
உங்கள் முதல் வருகைக்கு நன்றி. முத...@ யுவகிருஷ்ணா <br /><br />உங்கள் முதல் வருகைக்கு நன்றி. முதல் பின்னுடமே இவ்வளவு காட்ட இருக்கே. உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லிவிடிர்கள் அதற்கு நன்றி. இவ்வளவு பெரிய பின்னுடத்துக்கு எனது பதிலை ஒரு பதிவாக எழுதினால் என்னால் பதில் தரமுடியும்.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-40735944096526438832010-01-12T16:06:36.833+05:302010-01-12T16:06:36.833+05:30//மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று ...//மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று தெரியவில்லை மற்ற பதிவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருந்தது சில மணி துளிகள் தான். ஏனோ இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பேசினால் ஒரு சிரிப்பு , ஒரு விசாரிப்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இதற்கு பெயர் தான் அடுத்த கட்டத்துக்கு செல்வதா ?? பதிவுலக ஸ்டார் என்கிற நிலை போய் இவரும் ஒரு பதிவர் என்கிற ரகத்தில் சேர்ந்தாலும் சேரலாம்.//<br /><br />இந்தப் பத்தி என்னையும், தோழர் அதிஷாவையும் சுட்டுகிறது என்றால் இந்த விளக்கம் :<br /><br />1. புத்தகக்காட்சிக்கு நான் பதிவர்களை சந்திக்க வரவில்லை. இரண்டு கோடி புத்தகங்கள் குவிந்திருக்கும் ஒரு கண்காட்சி நடத்தப்படுவது சந்திப்புகளுக்காக அல்ல. சந்திக்க அது பீச்சோ அல்லது பார்க்கோ அல்ல.<br /><br />2. கண்காட்சி நடந்த பத்து நாளும் நான் வந்திருந்தேன். வேடிக்கை பார்க்கவோ, புத்தகம் வாங்கவோ மட்டுமல்ல. எங்களுடைய ஸ்டால் அங்கிருந்தது. பணிநிமித்தமாக வந்தே ஆகவேண்டிய கட்டாயம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை நான் ஸ்டாலில் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.<br /><br />3. புத்தகக் காட்சியில் பதிவர்களை சந்தித்துதான் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்ற அவசியம் எதுவும் எங்களுக்கு இல்லை. அதுதான் ‘நகர்வு' எனப்படுமெனின் நாங்கள் நகராமல் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம்.<br /><br />4. உங்களை அங்கே நேரில் சந்தித்தபோது புன்னகைத்தேன். பதிலுக்கு நீங்களும் புன்னகைத்தீர்கள். அடுத்தமுறை எங்காவது சந்திக்கும்போது உங்களை கண்டு நான் புன்னகைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி!யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-79419009509054745002010-01-12T15:18:19.971+05:302010-01-12T15:18:19.971+05:30அடுத்த கட்டமா, சண்டை காட்சிகள் எப்போ??
:-))))
ஸ்ம...அடுத்த கட்டமா, சண்டை காட்சிகள் எப்போ??<br />:-))))<br />ஸ்மைலி போட்டுடேன்.. சண்டைக்கு வராதீங்க..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-16671140197031862712010-01-12T14:24:17.122+05:302010-01-12T14:24:17.122+05:30@ பின்னோக்கி
என்ன பாஸ் இது கூட தெரியலையா? அவங்கதாங...@ பின்னோக்கி<br />என்ன பாஸ் இது கூட தெரியலையா? அவங்கதாங்க அந்த ரெண்டு பேரு .. <br /><br />@ சினிமா புலவன் <br />உங்களையும் சந்திததில் மகிழ்ச்சியே. அந்த கதையை அண்ணன் ப்ளாக்ல எழுதினாதான் டாப் .. <br /><br />@Chitra<br />கண்டிப்பா நடக்கும்<br /><br />@ஜெட்லி<br />மாலைய போட்டு இருக்கும் போதே இத்தனை செட்டை .. மாலைய கழட்டிடா என்ன பண்ணுவாரோ <br /><br />@ பலா பட்டறை <br /><br />எனக்கும் தான் தலைவரே .Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-85532482142206079392010-01-12T09:02:01.936+05:302010-01-12T09:02:01.936+05:30ரோமியோ..உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..::))ரோமியோ..உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி..::))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-86651465173840574272010-01-12T06:08:45.690+05:302010-01-12T06:08:45.690+05:30//இத்தனை போட்டோ எடுத்து என்ன பிரயோஜனம், அந்த பிகரை...//இத்தனை போட்டோ எடுத்து என்ன பிரயோஜனம், அந்த பிகரை திரும்ப பார்க்க முடியலையே :))<br /><br />//<br /><br />ஆண்டவா....மாலை போட்டுட்டு பண்ற காரியங்களை பார்,..ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-11252534827433007122010-01-12T04:54:45.089+05:302010-01-12T04:54:45.089+05:30அடுத்த முறை கண்டிப்பாக இதே போன்று ஒரு பதிவர் சந்தி...அடுத்த முறை கண்டிப்பாக இதே போன்று ஒரு பதிவர் சந்திப்பை புத்தக கண்காட்சியில் வைக்கவேண்டும், இதே போன்று சந்தோஷமாக கும்மி அடிக்கவேண்டும் ... ..........அடிங்க, அடிங்க, அடிங்க.......... என்ஜாய்.........மக்கா.....என்ஜாய்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-41214790838223625652010-01-11T23:05:43.108+05:302010-01-11T23:05:43.108+05:30உங்களையும் நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி......உங்களையும் நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி...<br /><br />//Blogger மீன்துள்ளியான் said...<br /><br /> // தண்டோரா ...... said...<br /> அந்த கதையை இங்க சொல்லட்டுமா?<br /> //<br /><br /> அண்ணே இங்கேய சொல்லுங்க//<br /><br />வேணாம் அது எதோ ஏடாகூடமான கதைன்னு நெனைக்கிறேன்சினிமா புலவன்https://www.blogger.com/profile/18439840958950104056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-48531828788029230132010-01-11T22:17:46.966+05:302010-01-11T22:17:46.966+05:30கடைசி நாள் கூட்டம் அம்மிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்...கடைசி நாள் கூட்டம் அம்மிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். அதுல நீங்க கும்ம ஆசை ?.<br /><br />யாரு அந்த 2 பேர். க்ளூ குடுங்க. கேபிளாரும் எழுதியிருக்கிறார். கண்டுபிடிக்க முடியவில்லைபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-11585868488351266492010-01-11T18:29:04.361+05:302010-01-11T18:29:04.361+05:30@ மணிப்பக்கம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...@ மணிப்பக்கம்<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே . <br /><br />@சங்கர் <br />ஆமா சங்கர் எனக்கு அந்த வருத்தம் இருக்கிறது. அதுசரி சாமிக்கு ஏன் பிகர் பற்றிய கவலை ?? <br /><br />@ Pot"tea" kadai <br />ஐயா ராசா நான் அந்த இரண்டு பேரை தானே சொன்னேன் உங்களை இல்லையே. அப்ப அந்த இரண்டு பேருல நீங்களும் ஒருவரா ?? உங்கள உருவதுனால எனக்கு என்ன ஸ்டார் பேச்சா குத்த போறாங்க ??<br /><br />@ தண்டோரா <br />வேண்டாம் அண்ணே வேண்டாம். நான் இந்த விளையாட்டுக்கு வரல <br /><br />@ மீன்துள்ளியான்<br /><br />ஹலோ பாஸ் ஏன் இந்த கொலை வெறி ??Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-61162912710254432742010-01-11T18:21:47.241+05:302010-01-11T18:21:47.241+05:30// தண்டோரா ...... said...
அந்த கதையை இங்க சொல்லட்ட...// தண்டோரா ...... said...<br />அந்த கதையை இங்க சொல்லட்டுமா?<br />//<br /><br />அண்ணே இங்கேய சொல்லுங்கமீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-32706585405771371582010-01-11T18:08:49.676+05:302010-01-11T18:08:49.676+05:30@ தண்டோரா ......
அண்ணே, நான் அடுத்த மாதம் நேரில்...@ தண்டோரா ...... <br /><br />அண்ணே, நான் அடுத்த மாதம் நேரில் கேட்டுக்கறேன்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-85465575717022209842010-01-11T18:00:06.826+05:302010-01-11T18:00:06.826+05:30அந்த கதையை இங்க சொல்லட்டுமா?அந்த கதையை இங்க சொல்லட்டுமா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-69702664331223761902010-01-11T17:53:13.849+05:302010-01-11T17:53:13.849+05:30ஏண்டா தம்பி எங்களுதையெல்லாம் உருவாட்டி உங்களை மாதி...ஏண்டா தம்பி எங்களுதையெல்லாம் உருவாட்டி உங்களை மாதிரி காளான்களுக்கெல்லாம் தூக்கமே வராதா? நாங்க எல்லாம் சராசரி கிடையாதுப்பா,புரிஞ்சிக்கோசங்கமித்திரன்https://www.blogger.com/profile/12600499466957633003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-91538589859713102382010-01-11T17:46:52.051+05:302010-01-11T17:46:52.051+05:30இத்தனை போட்டோ எடுத்து என்ன பிரயோஜனம், அந்த பிகரை த...இத்தனை போட்டோ எடுத்து என்ன பிரயோஜனம், அந்த பிகரை திரும்ப பார்க்க முடியலையே :))சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8279665208310158676.post-4855993896269768362010-01-11T17:31:37.953+05:302010-01-11T17:31:37.953+05:30// மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று...// மூத்த பதிவாளர்கள் இருவரை சந்தித்தேன், ஏன் என்று தெரியவில்லை மற்ற பதிவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் இருந்தது சில மணி துளிகள் தான். ஏனோ இவர்கள் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அவர்களிடம் சென்று பேசினால் ஒரு சிரிப்பு , ஒரு விசாரிப்பு என்று ஒதுங்கி கொண்டார்கள். இதற்கு பெயர் தான் அடுத்த கட்டத்துக்கு செல்வதா ?? // <br /><br />ஹா .. ஹா .. ஹா ... <br /><br />அருமை! ரசித்தேன்! ;)மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.com