~~ROMEO~~

Everyday Starts with Happy :)

கேட்டாள் . . .

உனக்கு எத்தனை முறை சொல்லுவது
என்றாள்
தயவுசெய்து என் பின்னால் சுத்தாதே
என்றாள்
கடிதம் குடுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்
என்றாள்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்றாள்
கண்ணில் நீர்த்துளி படர
கேட்டாள்
ஏன் ரெண்டு நாளாவரல ??

25 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

//கண்ணை நீர்துளி படற//

கண்ணில் நீர்த்துளி படர

(அப்பாடா, ஏதோ ஒண்ணு சொல்லிட்டேன்)

 

நல்லாருக்கு (இன்னொன்னும் சொல்லிட்டேன்)

 

ஐ நல்லாயிருக்கே

 

Romba Nalla iruku . Best wishes..

 

இது தாங்க பெண்கள் மனசு ......

 

ரசித்தேன்.

 

தலைவரே.. முதல்ல சொன்ன பொண்ணும் கடைசில சொன்ன பொண்ணும் வேற வேற தானே??? :)

 

தங்களின் கவிதையை ரசித்தேன் கூடவே இந்த கமெண்ட்டையும்
//தலைவரே.. முதல்ல சொன்ன பொண்ணும் கடைசில சொன்ன பொண்ணும் வேற வேற தானே??? :)//

 

நண்பர் அதி பிரதாபன் மூலம் உங்களை பற்றி கேள்வி பட்டுள்ளேன் சந்திப்போம் ஒரு முறை..

 

Hi.. nice posts.. I like ur blog.. Hope u will visit my blog too..

 

@ சங்கர் said...
//கண்ணை நீர்துளி படற//

கண்ணில் நீர்த்துளி படர //

தலைவரே நான் எழுத வந்ததும் இதைத்தான் ஊருக்கு கிளம்பும் அவசரத்துல மாத்தி எழுதிட்டேன். திருத்தியதற்கு நன்றி

 

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

ரொம்ப நன்றி பாஸ் .

 

@ Karitha Shalee

ரொம்ப நன்றி அடிகடி இந்த சைடு வந்துட்டு போங்க.

 

@ நிலாமதி

ரொம்ப நன்றி அக்கா

 

@ சின்ன அம்மிணி

ரொம்ப நன்றிங்க

 

@ DHANS


DHANS ..Thanks .. அட எதுகை மோனை

 

@ அன்புடன்-மணிகண்டன்

ரெண்டுமே ஒண்ணுதாங்க, எதோ தெரிஞ்சத எழுதி இருக்கிறேன் அது பொறுக்காதே ..

 

@ Mohan Kumar

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .. கண்டிப்பா நாம சந்திக்கலாம்

 

@ Sun said...

Thank you Sun, sure i will visit your blog soon

 

romeo boy ...... romeo man ஆயிட்டார்......... !

 
This comment has been removed by the author.
 

@ Chitra

நல்ல வேலை தாதா ஆகிட்டார்ன்னு சொல்லாம விட்டிங்களே

 

Romeoboy said...
@ அன்புடன்-மணிகண்டன்

ரெண்டுமே ஒண்ணுதாங்க, எதோ தெரிஞ்சத எழுதி இருக்கிறேன் அது பொறுக்காதே ..//

சரி விடுங்க பேர வெச்சு தப்பு கணக்கு போட்டுட்டார்... BTW நல்லா இருக்குங்க...

 

@ பலா பட்டறை

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..