~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ஒரு நம்பிக்கை !!!!!


வலை பதிவு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது ஒரு நல்ல பின்னுடம் கூட வரவில்லை என்று மனம் ஏங்கி கொண்டு இருக்கிறது. மற்ற வலை பதிவாளர்கள் வலைதள பின்னுடம் படிக்கும் பொது எல்லாம் மனம் மிகவும் ஏங்குகிறது . சரி வரது வரட்டும் எனது எழுத்துகளை பதிவேற்றம் செய்யும் எண்ணம் வந்துவிட்டது, வலை உலகு பதிவாளர்கள் கண்களில் எனது பதிவுகள் திரும்பி பார்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன்.

2 ஏதாவது சொல்லிட்டு போங்க ..:

பார்த்துட்டா போச்சு, ராஜா
பின்னூட்டத்தை பற்றியெல்லாம் கவலை படாதீங்க என்ன தோணுதோ எழுதுங்க. கொஞ்ச நாள்ல தானா எழுத்துக்கள் மெருகேரும், உங்கள பின் தொடர நல்ல ரசிகர்கள் இருப்பாங்க. வாழ்த்துக்கள்

 

rendy maadhangal dhaaney aachu :)
ippovey manam talandhutta eppadi?